குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-12-17 11:00 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பாலத்துறை வாய்காலின் கரைப்பகுதியில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்