சுகாதார சீர்கேடு

Update: 2023-12-17 10:08 GMT

பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகரில் அங்கன்வாடி மற்றும் தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவர் அருகே குப்பைகள் கொட்டி வருவதால், துர்நாற்றம் வீசுகிறது., இதனால் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்