கால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-12-17 10:05 GMT

திருப்பூர் டி.எம்.எப். பாலம் அருகே ஊத்துக்குளி சாலையோரம் கால்வாய் அமைக்கப்பட்டு கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கால்வாயில் மாதக்கணக்காக குப்பைகள் தேங்கி கழிவுநீா் முறையாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்