குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-12-10 18:01 GMT
குறிஞ்சிப்பாடி அருகே விருப்பாட்சி ஊராட்சியில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அவ்வப்போது அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்