நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-12-10 15:48 GMT

 திருப்பரங்குன்றம் மேலரதவீதியில் குப்பை தொட்டியில் முறையாக குப்பைகள் அள்ளப்படாமல் கிடக்கிறது. இதனால் குப்பைகள் நிரம்பி சாலையில் அசுத்தமாக துர்நாற்றம் வீசுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் குப்பைகளால் சிரமப்படுகின்றனர். எனவே முறையாக தொட்டிகளை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்