சுகாதார சீர்கேடு

Update: 2023-12-10 14:10 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட புது கிழக்குத்தெருவில் இருந்த குப்பைத் தொட்டி அகற்றப்பட்டுவிட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் குப்பைகளை சாலை ஓரத்தில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுகிறது. இதனால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அகற்றப்பட்ட குப்பைத் தொட்டியை மீண்டும் அதே இடத்தில் வைக்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்