சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-12-10 13:56 GMT

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் நகர் பகுதிகளில் குப்பைகளை அப்படியே சாலையில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் சாலை பகுதிகளில் அசுத்தமாகவும் சுகாதாரமற்று உள்ளது. பொதுமக்கள் சாலையில் செல்பவர்கள் குப்பைகளின் மீது நடக்க வேண்டியுள்ளது. எனவே குப்பை தொட்டிகள் அமைத்து அதில் குப்பைகளை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்