குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-12-10 12:38 GMT

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, வெண்ணெய்மலையிலிருந்து வாங்கல் செல்லும் சாலையோரத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் விசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் காற்று அடிக்கும்போது இந்த குப்பைகள் பறந்து சுற்றுப்பகுதிகளில் விழுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்