சுகாதார சீர்கேடு

Update: 2023-12-10 10:50 GMT

கோவை சிங்காநல்லூர் அருகே உடையாம்பாளையம் 50-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் குப்பைகளை சிலர் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக குப்பைகள் நிறைந்து கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் ஒட வழியின்றி தேங்கி கிடக்கிறது. அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்