சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-12-03 12:53 GMT

விருதுநகர் அருகே ரோசல்பட்டி கிராமத்தில் குப்பைகளை முறையாக தொட்டியில் போடாமல் சாலையில் வீசி செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது.. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் தொற்றுநோய் பரவும் அபாயநிைல உள்ளது. ஆதலால் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்