நடவடிக்கை தேவை

Update: 2023-12-03 12:44 GMT

விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் குப்பைகள் ஆங்காங்கே கிடக்கிறது. பஸ்நிலையத்திற்கு வரும் பயணிகள் குப்பைகளை தொட்டியில் போடாமல் அப்படியே போட்டு செல்கின்றனர்.. இதனால் பஸ்நிலையத்திற்கு வருபவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே முறையாக பஸ் நிலையத்தை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்