சுகாதாரக்கேடு

Update: 2023-12-03 10:23 GMT
கருங்குளம் யூனியன் வட வல்லநாடு பஞ்சாயத்து மாரியம்மன் கோவில் முன்பு வாறுகாலில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் வாறுகாலில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலை தூர்வாரி, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்