மலைபோல் குவிந்துள்ள குப்பை

Update: 2023-11-26 17:55 GMT
எலவனாசூர்கோட்டை நான்குவழிச்சாலை ஓரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்