குப்பைகளால் சுகாதார சீா்கேடு

Update: 2023-11-26 17:54 GMT
பண்ருட்டி செட்டிபட்டறை காலனிக்கு உட்பட்ட அசோக் நகரில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்