குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-11-26 15:59 GMT

 கொடுமுடியில் உள்ளது பிரசித்தி பெற்ற வீர நாராயண பெருமாள் கோவில். இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் கோவில் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்