சுகாதாரக்கேடு

Update: 2023-11-26 08:00 GMT

பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி வடக்குத்தியம்மன் கோவில் முன்புள்ள ஓடைப்பாலத்தில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் ஓடையில் அடைப்பு ஏற்படுவதுடன் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து, குப்பைகளை முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்