சுகாதார சீர்கேடு

Update: 2023-11-19 17:59 GMT
காட்டுமன்னார்கோவில் மாத்தியா தெருவில் சாலையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா

மேலும் செய்திகள்