குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-11-19 17:57 GMT
பண்ருட்டி திருவதிகையில் உள்ள குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்