சுகாதார சீர்கேடு

Update: 2023-11-19 13:22 GMT

நீலிகோணம்பாளையம் 55-வது வார்டில் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தி வரும் சாலை அருகே குப்பை தொட்டி நிரம்பி குப்பைகள் வெளியே கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சுகாரார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்