சாலையோரம் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2023-11-19 13:15 GMT
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் ஆங்காங்கே வீசப்படுவதால் வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்