சுகாதாரக்கேடு

Update: 2023-11-19 06:37 GMT

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் பஸ் நிலையத்துக்கு செல்லும் வழியில் தனியார் ஆஸ்பத்திரி எதிரில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியை சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்