குப்பைகளை எரிப்பதால் அவதி

Update: 2023-11-05 18:23 GMT
விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்