சுகாதார சீர்கேடு

Update: 2023-11-05 12:17 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 5-வது வார்டு பகுதியில் சில சாலைகளின் ஓரங்களில் பள்ளமாக உள்ளன. இதனால் மழைக்காலங்களில் பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால்  சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்