குப்பை வண்டி வழங்க வேண்டும்

Update: 2023-10-29 17:50 GMT
ஆங்கூர்பாளையம் பஞ்சாயத்து சாமாண்டிபுரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு சேகரமாகும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் சேகரித்து செல்கின்றனர். அவர்களுக்கு தள்ளு வண்டி இல்லாததால் குப்பை பெட்டியை தலையில் வைத்து சுமந்து செல்கின்றனர். எனவே தூய்மை பணியாளர்களுக்கு குப்பை அள்ளுவதற்கு வண்டி வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்