சுகாதார சீர்கேடு

Update: 2023-10-22 09:09 GMT

கோத்தகிரி காந்தி மைதானத்தில் தினமும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர். மேலும் பலரும் நடைபயிற்சி செல்கின்றனர். ஆனால், அந்த மைதானத்தில் கொட்டி வைக்கப்பட்ட குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் உள்ளது. இது அங்கு வந்து செல்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு கொட்டி வைக்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்