ஈரோடு சூளையில் இருந்து முதலிதோட்டம் செல்லும் ரோட்டில் பொதுமக்கள் பலர் குப்பைகளை கொட்டி சென்று விடுகிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடா்ந்து சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். அந்த குப்பைகளை சுத்தம் செய்து அந்த இடத்தில் 2 குப்பைத்தொட்டிகளை வைத்துள்ளனர். செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும். நடவடிக்கை எடுத்த அதிகாாிகளுக்கும் பொதுமக்கள் சாா்பில் பாராட்டுக்களை தொிவித்துக்கொள்கிறோம்.