குப்பைகளால் சுகாதாரக்கேடு

Update: 2023-10-08 15:41 GMT

தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் உள்ள தொடக்கப்பள்ளி அருகே குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்