குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2023-10-08 13:33 GMT

அரியலூர்-செந்துறை சாலையில் காமராஜ் நகர் பகுதியில் சாலையோரம் உள்ள மின்மாற்றியின் அருகே குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக பயணம் செய்பவர்கள் அவதியடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்