தினத்தந்திக்கு நன்றி

Update: 2023-10-04 15:58 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி தேவேந்திர நகர் பகுதியில் குப்பைகள் தேங்கி கிடப்பதாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. தற்போது அதன் எதிரொலியாக இப்பகுதியில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. எனவே இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றி. 

மேலும் செய்திகள்