அகற்றப்படுமா?

Update: 2023-10-01 14:59 GMT

ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் குப்பைகள் குவிந்து வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே குப்பைதொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்