ஓடையில் நிரம்பி வழியும் குப்பை

Update: 2023-10-01 09:50 GMT

திருப்பூர் சூாியன் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜம்மனை ஓடை பாலத்தில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அந்த குப்பைகள் காற்றில் பறந்து ஓடையில் விழுகிறது. இதனால் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி் துா்நாற்றம் வீசுகிறது. எனவே ஓடையை தூர்வாரி, குப்பைகளை கொட்ட வீதிகளில் குப்பைத்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்