குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-09-27 14:18 GMT


நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் குப்பைகள் அகற்றப்படாததால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் அடிக்கிறது.இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்