சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-09-24 09:54 GMT

திருப்பூர்-காங்கயம் ரோடு அமர்ஜோதி கார்டன் பின்புறம் நவகாஞ்சி நகர் பகுதியில் குப்பை குவிந்து கிடக்கிறது. அது மட்டுமல்ல ரோட்டில் நீண்ட தூரத்திற்கு குப்பை பரவி கிடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.எனவே குப்பையை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்