பறக்கையில் தண்ணீர் செல்ல ஓடையை சுத்தம் செய்யாது இருக்கும் அவல நிலை

Update: 2023-09-24 07:12 GMT

பறக்கை மெயின் ரோட்டில் உள்ள ஓடைகள் தூர்வாரி சுத்தம் செய்யப்படாத நிலையில் உள்ளது. இதனால் சாக்கடை நீர் தேங்கி நின்று அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், கொசு உற்பத்தி அதிகமாகி டெங்கு போன்ற நோய்கள் பரவ அபாயம் உள்ளது. எனவே ஓடையை தூர்வாரி கழிவுநீர் தேங்காமல் பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்