கால்வாயில் கொட்டப்பட்டுள்ள குப்பை

Update: 2023-09-20 17:40 GMT
கடலூர் வேணுகோபாலபுரம் அரசு பள்ளி அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் இதனால் மாணவர்கள், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்