குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-09-20 15:10 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல், சோழபுரம் அர்ஜுனா நகர் முதல் தெருவில் குப்பைகள் சாலை ஓரங்களில் உள்ள தனியாருக்கு சொந்தமான காலியிடங்களில் கொட்டப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் அதிக அளவு மக்கள் நடமாட்டம் உள்ளதால் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். துர்நாற்றம் வீசுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்