சுகாதாரக்கேடு

Update: 2023-09-13 12:11 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சேக்கிழார் தெருவில் ஆங்காங்கே குப்பைக்கூளமாக உள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து, குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்