சுகாதாரக்கேடு

Update: 2023-08-23 15:53 GMT
கோவில்பட்டி ரெயில் நிலைய நுழைவுவாயில் அருகில் சாலையோரம் குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். அவை காற்றில் பறந்து சாலையில் விழுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. எனவே அங்கு குப்பைத்தொட்டி வைத்து, குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்