சுகாதாரக்கேடு

Update: 2023-08-02 16:02 GMT
தென்காசி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆங்காங்கே குப்பைக்கூளமாக காட்சியளிக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஆஸ்பத்திரி வளாகத்தை சுத்தமாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்