கொசுத்தொல்லை

Update: 2023-07-30 15:32 GMT

மதுரை ஆண்டாள் புரம் வசுதாரா வளாகத்தில் கழிவுகளாலும், குப்பை குவியல்களாலும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் டெங்கு போன்ற நோய்களால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்