சுகாதாரக்கேடு

Update: 2023-07-30 15:11 GMT

நெல்லை அருகே செங்குளம் பஞ்சாயத்து கீழ ஓமநல்லூரில் பச்சையாற்றின் கரையிலும், அங்குள்ள கிணற்றிலும் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் தண்ணீரில் குப்பைகள் கலந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்