கொசுத்தொல்லை

Update: 2023-03-26 16:58 GMT

மதுரை மாவட்டம் 41-வது வார்டு மருது பாண்டியர் நகரில் உள்ள பனையூர் வாய்க்காலில் அதிகப்படியான குப்பை சேர்ந்து உள்ளது. இதனால் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தொற்றுநோயால் பலர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்