சுகாதாரசீர்கேடு

Update: 2023-01-11 08:12 GMT

சுகாதாரசீர்கேடு

பத்மநாபபுரம் நகராட்சியின் உர கிடங்கானது விலவூர் பேரூராட்சி பகுதியான மருந்துக்கோட்டையில் உள்ளது, இங்கு நகராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகளை கொண்டு வந்து உரமாக தயாரிக்கின்றனர் இந்த குப்பை கிடங்கின் வாசல் பகுதியில் மர்ம நபர்கள் குப்பை மற்றும் கழிவுகளை போட்டு சென்றுவிடுகின்றனர் இதனை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிைல உள்ளது. எனவே குப்பையை அகற்ற வேண்டும்.

-நிஜாம், மருந்துக்கோட்டை

மேலும் செய்திகள்