சுகாதாரக்கேடு

Update: 2022-12-14 12:45 GMT
நெல்லை அருகே திடியூர் பஞ்சாயத்து வடக்கு இளையாமுத்தூரில் குடியிருப்புகளுக்கு அருகில் குட்டை போன்று மழைநீர், கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்