சுகாதாரக்கேடு

Update: 2022-12-14 12:44 GMT
பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரி 5, 6-வது வார்டு பகுதிகளில் சாலையோரம் சிலர் குப்பைகள், கால்நடை கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் சாலை முழுவதும் குப்பைக்கூளமாக காட்சியளிக்கிறது. தற்போது அங்கு மழைநீர் தேங்குவதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்