சுகாதாரக்கேடு

Update: 2022-12-11 13:13 GMT

 பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி அண்ணாநகரில் உள்ள பூங்கா வளாகத்தில் குப்பைகள் குவிந்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் இரவில் சமூக விரோதிகள் மது குடித்து விட்டு பாட்டில்களை வீசி செல்கின்றனர். எனவே பூங்காவை தூய்மையாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்