துர்நாற்றம்

Update: 2022-11-30 12:21 GMT

கோபி அருகே பச்சைமலைக்கு செல்லும் ரோட்டில் தனியார் பள்ளிக்கூடம் அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் மழை பெய்யும் போது துர்நாற்றம் வீசி வருகிறது. இதேபோல் அதே வீதியில் 3 இடங்களில் குப்பைகள் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்