சுகாதாரக்கேடு

Update: 2022-11-27 12:05 GMT
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் மணல் பரப்பில் குப்பைகளும், கரித்துண்டுகளும் நிறைந்து சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. எனவே சென்னை மெரினா கடற்கரை போன்று எந்திரங்கள் மூலமாக சுத்தப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்