சுகாதாரக்கேடு

Update: 2022-11-13 05:06 GMT

அறச்சலூரை அடுத்த அட்டவணை அனுமன்பள்ளி அருகே கரும்புளியம்பாளையத்தில் கடந்த பல நாட்களாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்