துர்நாற்றம்

Update: 2022-11-06 16:14 GMT

கோவை-மேட்டுப்பாளையம் ரோடு கே.வடமதுரையில் ரேஷன் கடைக்கு செல்லும் சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. தற்போது பெய்து வருவதால் குப்பைகள் கிடக்கும் இடத்தில் மழைநீர் தேங்கி நிற்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்